Monday 28 April 2014

நஸ்ரியாவின் நிர்வாண செக்ஸ் விடியோவை வெளியிட போகிறேன் -மிரட்டும் அந்த நபர்

நஸ்ரியா எந்த ஒரு படத்தில் நடித்தாலும் அந்தப்படத்தில் தன்னுடைய காட்சிகள், தான் அணியும் ஆடை முதற்கொண்டு அனைத்தையும் தன் உதவியாளர் மூலம் படம் பிடித்து அதை தன் காதலனுக்கு அனுப்பி சம்மதம் வாங்கிய பின்னரே அந்த காட்சியில் நடிக்கிறாராம்.
எனவே நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்த அனைவரும் தற்பொழுது பின் வாங்கியுள்ளனர்.அவருக்கு வந்த புது படவாய்ப்புக்களும் கைநழுவி போய்விட்டது.

சினிமா துறைக்கு வருவதற்கு முன் தன்னுடன் கல்லூரியில் படித்தவரின் மேல் காதல் வயப்பட்டுள்ளார். இருவரும் உருகி உருகி காதலித்துள்ளனர். நஸ்ரியா சினிமா துறைக்கு வருவது அவருடைய காதலருக்கு பிடிக்கவில்லை. ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்துகொள்கிறேன் என தன் காதலனை சமாதானம் செய்துள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட தொப்புள் பிரச்சனையால் நஸ்ரியாவின் காதல் வாழ்கையில் புயல் வீசுகின்றது. அவர் மேல் கடும் கோபத்தில் இருக்கும் காதலர் நடித்து முடித்தது போதும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

ஆனால் நஸ்ரியாவிற்கு அதில் உடன்பாடு இல்லை. தற்பொழுது தமிழ் சினிமாவில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள நஸ்ரியா சினிமாவை விட்டுச்செல்ல மனமில்லை. அவருடைய காதலர், நீ என்னை கழட்டி விட நினைத்தால் கல்லூரியில் நாம் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தனிமையில் இருக்கும் பொழுது செய்துள்ள சில்மிச வீடியோ அனைத்தும் இணையத்தில் வெளியிட்டு விடுவேன், மேலும் என் சாவிற்கு காரணம் நஸ்ரியா தான் என கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்து விடுவேன் என மிரட்டி வருகின்றாராம்.

No comments:

Post a Comment