செம்மறி ஆட்டு மந்தையில் ஒரு ஆடு பள்ளத்தில் விளுந்தாலும் பின்னாடி வற்றது எல்லாம் விலுமா.. அந்த மாதிரி அஜித் மீடியாக்களை ஒதுக்குவது போல ஜெய்யும் இப்ப பன்ன ஆரம்பிச்சிட்டாரு.
நடிகராக அறிமுகமான ஆரம்பகாலங்களில் மீடியா ஆட்களைக் கண்டால் அநியாயத்துக்கு பவ்யம் காட்டுவார். தன்னைப் பற்றி எழுதும்படி கூசாமல் கேட்பார்.
இப்ப பாருங்க அவரு நடிக்குர எந்த படத்தின் விழா விற்க்கும் அவர் களந்துக் கொள்வதில்லைஅதாவது, தான் நடிக்கும் படத்தின் இசைவெளியீட்டுவிழா, புரமோஷன் போன்ற எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை என்பதை பாலிஸியாக வைத்திருக்கிறாராம்.
அதன்படியே அவர் தற்போது நடித்து வரும் திருமணம் எனும் நிக்காஹ், வடகறி படங்களின் இசைவெளியீட்டுக்கு ஜெய் வரவே இல்லை! ஜெய்யின் இந்த போக்கு அவர் மீது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.ஒன்றிரண்டு படங்களில் நடித்தநிலையிலேயே தன்னை அஜித்தாக நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர்.
இது ஜெய்யின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கிறார்கள்.ஜெய் அப்படிப்பட்டவர் அல்ல, அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால்தான் மீடியாக்களைக் கண்டாலே அவருக்கு அலர்ஜியாக இருக்கிறது என்கிறது ஜெய்யின் நட்பு வட்டாரம்.
நடிகராக அறிமுகமான ஆரம்பகாலங்களில் மீடியா ஆட்களைக் கண்டால் அநியாயத்துக்கு பவ்யம் காட்டுவார். தன்னைப் பற்றி எழுதும்படி கூசாமல் கேட்பார்.
இப்ப பாருங்க அவரு நடிக்குர எந்த படத்தின் விழா விற்க்கும் அவர் களந்துக் கொள்வதில்லைஅதாவது, தான் நடிக்கும் படத்தின் இசைவெளியீட்டுவிழா, புரமோஷன் போன்ற எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை என்பதை பாலிஸியாக வைத்திருக்கிறாராம்.
அதன்படியே அவர் தற்போது நடித்து வரும் திருமணம் எனும் நிக்காஹ், வடகறி படங்களின் இசைவெளியீட்டுக்கு ஜெய் வரவே இல்லை! ஜெய்யின் இந்த போக்கு அவர் மீது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.ஒன்றிரண்டு படங்களில் நடித்தநிலையிலேயே தன்னை அஜித்தாக நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர்.
இது ஜெய்யின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கிறார்கள்.ஜெய் அப்படிப்பட்டவர் அல்ல, அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால்தான் மீடியாக்களைக் கண்டாலே அவருக்கு அலர்ஜியாக இருக்கிறது என்கிறது ஜெய்யின் நட்பு வட்டாரம்.
No comments:
Post a Comment